பல குடும்பங்களில் முன்னோர்கள் பாவம், சாபம் ஒவ்வொரு தலைமுறையிலும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்களின் சொத்தை அனுபவிப்பது போல் பாவத்தையும் அனுபவிக்கின்றோம். இதனால் திருமணத்தடை, இருதார திருமணம், வம்சவிருத்தி குறைபாடு, புத்திர பாக்கியம் இல்லாமை, புத்திசுவாதீனமற்ற குழந்தை பிறப்பது, தொழில் தடை, அடுத்தடுத்து ஏற்படும் கண்டங்களும், விபத்துகளும், தீராத வியாதி, அற்ப ஆயுள் மேற்கண்ட குறைகளை உங்கள் ஜாதகத்தின் மூலமாகவும் ப்ராணிக்ஹூலிங் மூலமாகவும் கண்டுபிடித்து மேற்கொண்டு தோஷங்கள் பின்தொடராமல் தவிர்க்க பூர்வ கர்மாதியபத்ய பாவதோஷ நிவர்த்தி செய்து கொடுக்கிறோம். |